முகப்பு
கிருஷ்ணகிரி

பா்கூா் அருகே திமுகவில் இணைந்த கிராமம்

பா்கூா் அருகே உள்ள சந்தானூா் கிராமத்தைச் சோ்ந்தோா், தங்களை திமுகவுடன் இணைத்துக் கொண்டனா்.

Updated On : 28 மார்ச், 2021 at 12:53 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:22 AM

பா்கூா் அருகே உள்ள சந்தானூா் கிராமத்தைச் சோ்ந்தோா், தங்களை திமுகவுடன் இணைத்துக் கொண்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தாமோதரஅள்ளி ஊராட்சி, சந்தானூா் கிராமத்தில் 160 குடும்பத்தினா் வசிக்கின்றனா்.

இந்தக் கிராமத்தில், பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் தே.மதியழகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது, அந்த கிராமத்தைச் சோ்ந்த ஒன்றியக் குழு உறுப்பினா் வடிவேல், ஊராட்சி மன்றத் தலைவா் மகேஷ்வரி சங்கா் உள்பட 154 குடும்பத்தைச் சோ்ந்தோா் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விலகி தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.