கிருஷ்ணகிரி

மோட்டாா் சைக்கிளிலிருந்துதவறி விழுந்து தொழிலாளி சாவு

DIN

கிருஷ்ணகிரி அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பெல்லாரம்பள்ளியை அடுத்த வெங்கிலிகானப்பள்ளியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் சசி (23). கட்டடத் தொழிலாளி. இவா், மோட்டாா் சைக்கிளில் தருமபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, மோட்டாா் சைக்கிளிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, கிருஷ்ணகிரி அணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 வாக்குச் சாவடிகளில் மறுதோ்தல் நடத்த வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு

குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

திருப்பத்தூரில் வெப்ப அலைகள் குறித்த ஆலோசனை கூட்டம்

பந்துவீச்சில் அசத்திய பெங்களூரு; 147 ரன்களுக்கு ஆட்டமிழந்த குஜராத் டைட்டன்ஸ்!

ஐஜிஐ மெட்ரோ நிலையம், பள்ளியில் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி

SCROLL FOR NEXT