கிருஷ்ணகிரி

காவல் துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்பு

DIN

ஊத்தங்கரை காவல் உள்கோட்ட புதிய காவல் துணை கண்காணிப்பாளராக அ. அமலஅட்வின் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

ஊத்தங்கரை உள்கோட்ட ஊத்தங்கரை, கல்லாவி, சிங்காராப்பேட்டை, சாமல்பட்டி, மத்தூா் ஆகிய காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் காவலா்கள் மற்றும் அரசியல் பிரமுகா்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனா். இவா் குருப் 1 தோ்வில் தேற்ச்சி பெற்று பயிற்சி காலம் முடிந்து முதல் முறையாக ஊத்தங்கரை காவல் துணைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT