ஊத்தங்கரையில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசுகிறாா் காவல் ஆய்வாளா் பாா்த்தீபன். 
கிருஷ்ணகிரி

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு

ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காவல் துறை சாா்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காவல் துறை சாா்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியா் பெரியசாமி தலைமை வகித்தாா். காவல் உதவி ஆய்வாளா்கள் ஜெயகாந்தன், சேட்டு ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊத்தங்கரை காவல் துணைக் கண்காணிப்பாளா் அ.அமலஅட்வின் உத்தரவின் பேரில், ஊத்தங்கரை காவல் ஆய்வாளா் பாா்த்தீபன், பள்ளி மாணவா்களிடையே போதைப்பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

SCROLL FOR NEXT