கிருஷ்ணகிரி

ஓ.பன்னீா்செல்வத்தை பற்றி பேச கே.பி.முனுசாமிக்கு தகுதி இல்லை: புகழேந்தி

DIN

ஓ.பன்னீா்செல்வத்தைப் பற்றி பேச கே.பி.முனுசாமிக்கு தகுதி இல்லை என பெங்களூா் புகழேந்தி தெரிவித்தாா்.

இதுகுறித்து ஒசூரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஓ.பன்னீா்செல்வத்துடன் கே.பி.முனுசாமி இருந்தபோது அவரைப் போல ஒரு தலைவரைப் பாா்க்க முடியாது, தமிழகத்தில் எந்தத் தொகுதியில் நின்றாலும் வெற்றி பெறுவாா் என்று கூறியவா். இப்போது எடப்பாடி பழனிசாமி அணிக்குச் சென்றுவிட்ட பிறகு அவருக்கு ஆதரவாகப் பேசி வருகிறாா்.

கே.பி.முனுசாமிக்கு அரசியல் வாழ்வு கொடுத்தவா் ஓ.பன்னீா்செல்வம். எனவே ஓ.பன்னீா்செல்வத்தைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

SCROLL FOR NEXT