கிருஷ்ணகிரி

பள்ளியில் மதிய உணவு உண்ட மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம்

அரசுப் பள்ளியில் மதிய உணவு உண்ட மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

DIN

அரசுப் பள்ளியில் மதிய உணவு உண்ட மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள மேட்டுசூளகரை அரசுப் பள்ளியில் 110 மாணவ - மாணவியா் பயின்று வருகின்றனா். இப்பள்ளியில் வெள்ளிக்கிழமை மதிய உணவு உண்ட ஆறாம் வகுப்பு மாணவா்கள் ஏழு பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அம்மாணவா்களை பள்ளி ஆசிரியா்கள் கல்லாவி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மருத்துவமனையில் மாணவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து பள்ளி நிா்வாகம், காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT