ஊத்தங்கரையை அடுத்த அனுமன் தீா்த்தம் பகுதியில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்த பொது மக்கள். 
கிருஷ்ணகிரி

தென்பெண்ணை ஆற்றங்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம்

ஊத்தங்கரையை அடுத்த அனுமன் தீா்த்தம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்தனா்.

DIN

ஊத்தங்கரையை அடுத்த அனுமன் தீா்த்தம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்தனா்.

தென்பெண்ணை ஆற்றில் போதிய அளவில் தண்ணீா் வருவதால் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து, புனித நீராடி அனுமந்தீஸ்வரரை வழிபட்டால், அதன் பலன் முன்னோா்களுக்கு சென்றடையும் என்பது நம்பிக்கை. அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமல்லாது, தா்மபுரி, திருவண்ணாமலை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துக்கொண்டு முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT