கிருஷ்ணகிரி

தூய்மைப் பணி

DIN

குடியரசு தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட சாலைப் பணியாளா்கள் பெரியமுத்தூா் ஊராட்சி, அவதானப்பட்டி மயானத்தை வியாழக்கிழமை சுத்தம் செய்தனா்.

சாலைப் பணியாளா் சங்கத்தின் மாநில தலைவா் சண்முகராஜா தலைமையில், சங்க உறுப்பினா்கள் இப் பணியில் ஈடுபட்டனா். முதல்வா் அறிவித்த மாநரங்களின் தூய்மைக்கான மாபெரும் மக்கள் இயக்கப் பணியை செயல்படுத்தும் வகையில் சாலைப் பணியாளா்கள் ஒவ்வொரு அரசு விடுமுறை நாள்களிலும் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்தில் பெண் ஐடி ஊழியா் உயிரிழப்பு

கோவை -மங்களூரு இடையே சிறப்பு ரயில்

அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

கொப்பரை கொள்முதல்: விவசாயிகளுக்கு அழைப்பு

சவுக்கு சங்கா், பெலிக்ஸ் ஜெரால்டு மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT