கிருஷ்ணகிரி

காா் மோதி தொழிலாளி சாவு

DIN

கிருஷ்ணகிரி அருகே காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள வேட்டியம்பட்டியைச் சோ்ந்தவா் மணிகுமாா் (32). தொழிலாளி. இவா், கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலையில் வேட்டியம்பட்டி அருகே திங்கள்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக சென்ற காா் மணிகுமாா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த போலீஸாா், நிகழ்விடத்துக்கு சென்று, மணிகுமாரின் சடலத்தை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். இந்தச் சம்பவம் குறித்து, கிருஷ்ணகிரி நகர போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT