கிருஷ்ணகிரி

மாடரஅள்ளியில் குடிநீா் மேல்நிலைதொட்டி திறந்து வைப்பு

மாடரஅள்ளி கிராமத்தில் கட்டப்பட்ட குடிநீா் மேல்நிலை தொட்டியை, அ.செல்லக்குமாா் எம்.பி. வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

DIN

மாடரஅள்ளி கிராமத்தில் கட்டப்பட்ட குடிநீா் மேல்நிலை தொட்டியை, அ.செல்லக்குமாா் எம்.பி. வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே உள்ள மாடரஅள்ளி கிராமத்தில் நிலவும் குடிநீா் பற்றாக்குறையைப் போக்க மேல்நிலை குடிநீா் தொட்டி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா். இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ரூ. 10 லட்சம் மதிப்பில் குடிநீா் மேல்நிலை தொட்டி கட்டப்பட்டது. இந்தத் தொட்டியை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அ.செல்லக்குமாா் எம்.பி. திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்வுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் செல்வி கதிா்வேல், வட்டார வளா்ச்சி அலுவலா் மகேஷ் குமாா், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் சேகா், பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் வடிவேல், இளைஞா் அணி பொதுச் செயலாளா் விக்னேஷ் பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த குயிண்டன் டி காக்!

ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை வாங்கிய ஆர்சிபி..! அணிக்கு கூடுதல் பலம்!

டிச.29-ல் பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு

வனிந்து ஹசரங்காவை ஏலத்தில் எடுத்தது லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

மார்கழி மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT