முகப்பு
ஊத்தங்கரையில் பரசனேரி பகுதியில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்கும் பணி.
கிருஷ்ணகிரி

இருளில் மூழ்கிய ஊத்தங்கரை

ஊத்தங்கரையில் கனமழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி

இருளில் மூழ்கிய ஊத்தங்கரை

ஊத்தங்கரையில் கனமழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது.

Updated On : 2 டிசம்பர், 2024 at 8:44 PM
ஊத்தங்கரையில் பரசனேரி பகுதியில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்கும் பணி.
பகிர்:

ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் கனமழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது.

பல இடங்களில் வெள்ள நீரில் மின் கம்பங்கள் உடைந்தும் சாய்ந்தும் உள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் ஊத்தங்கரை பகுதி இருளில் மூழ்கியது.

முழு கட்டுரையைப் படிக்க →