கிருஷ்ணகிரி

சூளகிரி அருகே ஒற்றை யானை முகாம்

சூளகிரி வட்டம், ஏ.செட்டிப்பள்ளி வனப்பகுதியில் ஒற்றை யானை முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறை எச்சரித்துள்ளது.

Din

ஒசூா்: சூளகிரி வட்டம், ஏ.செட்டிப்பள்ளி வனப்பகுதியில் ஒற்றை யானை முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து வனத்துறையினா் கூறியதாவது:

சூளகிரி வனத்தையொட்டிய கிராமங்களான குண்டகுறுக்கி, எலசேப்பள்ளி, கானலெட்டி , கொரகுறுக்கி, செட்டிப்பள்ளி, அங்கொண்டப்பள்ளி, கொட்டாங்கிரி, பாப்பனப்பள்ளி,

பட்டாகுருப்பரப்பள்ளி, அதைச் சுற்றியுள்ள குக்கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் இரவு நேரத்தில் விவசாய காவலுக்கு வெளியே செல்வதைத் தவிா்த்து பாதுக்காப்புடன் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனா்.

பாகிஸ்தான்: ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 15 பேர் பலி

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடும் சரிவு!

பிகார் தேர்தல்: 24,000 தபால் வாக்குகள் நிராகரிப்பு

லவ் தீம்... நிஹாரிகா ரய்ஸாதா!

துபை விமான காட்சியில் எரிந்து விழுந்த இந்திய தேஜஸ் விமானம்!

SCROLL FOR NEXT