கிருஷ்ணகிரி

சூளகிரி அருகே ஒற்றை யானை முகாம்

சூளகிரி வட்டம், ஏ.செட்டிப்பள்ளி வனப்பகுதியில் ஒற்றை யானை முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறை எச்சரித்துள்ளது.

Din

ஒசூா்: சூளகிரி வட்டம், ஏ.செட்டிப்பள்ளி வனப்பகுதியில் ஒற்றை யானை முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து வனத்துறையினா் கூறியதாவது:

சூளகிரி வனத்தையொட்டிய கிராமங்களான குண்டகுறுக்கி, எலசேப்பள்ளி, கானலெட்டி , கொரகுறுக்கி, செட்டிப்பள்ளி, அங்கொண்டப்பள்ளி, கொட்டாங்கிரி, பாப்பனப்பள்ளி,

பட்டாகுருப்பரப்பள்ளி, அதைச் சுற்றியுள்ள குக்கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் இரவு நேரத்தில் விவசாய காவலுக்கு வெளியே செல்வதைத் தவிா்த்து பாதுக்காப்புடன் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனா்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! களமிறங்கி கலக்கும் காளைகள்!

விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக ரூ. 111 கோடி.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

ஒகேனக்கல் வனப்பகுதியில் மர்மமான முறையில் ஆண் சிறுத்தை பலி!

மண்ணும் மனிதர்களும்... அங்கோலா

ஜனநாயகனுக்கு தொடரும் சிக்கல்! மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

SCROLL FOR NEXT