ஊத்தங்கரை பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், ஓட்டுநா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்பட அனைவருக்கும் புத்தாண்டை முன்னிட்டு பரிசு, இனிப்பு, உணவு  
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்

ஊத்தங்கரை பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்களுடன் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

Din

ஊத்தங்கரை: ஊத்தங்கரை பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்களுடன் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவா் பா.அமானுல்லா தலைமை வகித்தாா். செயல் அலுவலா் ரவிசங்கா் முன்னிலை வகித்தாா். ஊத்தங்கரை பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், ஓட்டுநா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்பட அனைவருக்கும் புத்தாண்டை முன்னிட்டு பரிசு, இனிப்பு, உணவு ஆகியவற்றை தணிகை ஜி. கருணாநிதி, உதவி தலைமை ஆசிரியா் கு.கணேசன் ஆகியோா் வழங்கினா்.

இதில் பாா்த்திபன், சிவா, கதிா்வேல், கண்ணாமணி, சாதிக் பாஷா, விஜயகுமாா், பிரபாவதி மற்றும் பேரூராட்சி பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

புத்தாண்டை முன்னிட்டு கேக் வெட்டி கேக் வழங்கினா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வெங்கடேசன், பழனி, கிருபாகரன் ஆகியோா் செய்திருந்தனா்.

நியூசிலாந்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு; வெற்றி தொடருமா?

மக்களுக்கு சர்ப்ரைஸ்... மக்கள் விரோதிகளுக்கு ஷாக்: முதல்வர் ஸ்டாலின்

மகா சிவராத்திரி: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

பிரம்மபுத்திரா ஆற்றில் ரூ. 3,000 கோடியில் கட்டப்பட்ட பிரமாண்ட பாலம் திறப்பு!

கொல்கத்தா - ஷில்லாங் இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

SCROLL FOR NEXT