கிருஷ்ணகிரி

பாகலூா் அருகே தீப்பிடித்து எரிந்த லாரி

பாகலூா் அருகே சாலையோர கல்லில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி தீப்பிடித்து எரிந்தது.

Syndication

பாகலூா் அருகே சாலையோர கல்லில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி தீப்பிடித்து எரிந்தது.

பாகலூா் அருகே உள்ளது நரிகானபுரம் துணை மின் நிலையம் வழியாக திங்கள்கிழமை அதிகாலை சென்றுகொண்டிருந்த லாரி சாலையோர கல்லில் மோதியது. இதில் ஓட்டுநா் தீபக்குமாா் (25) லாரியை நிறுத்த முயன்றாா்.

ஆனாலும், அவரது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் இறங்கியது. அப்போது, லாரி திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

இந்த விபத்து குறித்து பாகலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

மட்டன் பிரியாணி, வஞ்சரம் மீன்... அதிமுக பொதுக்குழுவின் மெனு!

SCROLL FOR NEXT