கிருஷ்ணகிரி

காலி மது பாட்டிலுக்கு ரூ. 10 திரும்பப் பெறும் திட்டம் தொடக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலி மதுபாட்டிலுக்கு ரூ. 10 திரும்பப் பெறும் திட்டம் திங்கள்கிழமை (டிச. 29) முதல் தொடங்கப்படுகிறது.

Syndication

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலி மதுபாட்டிலுக்கு ரூ. 10 திரும்பப் பெறும் திட்டம் திங்கள்கிழமை (டிச. 29) முதல் தொடங்கப்படுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட டாஸ்மாக் மேலாளா் செங்கிஸ்கான் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி சுற்றுச்சுழல் மாசுபடுதலை தடுக்கும் பொருட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் திங்கள்கிழமைமுதல் வாடிக்கையாளா்கள் பாட்டில் ஒன்றுக்கு ரூ. 10 கூடுதல் செலுத்தி மதுபானங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.

பயன்படுத்தப்பட்ட காலி பாட்டிலை அதே கடையில் திருப்பிக் கொடுத்து ரூ. 10-ஐ திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

SCROLL FOR NEXT