கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், வெள்ளிக்கிழமை (நவ. 28) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை கீழ்கண்ட பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது என கிருஷ்ணகிரி மின்கோட்ட பொறியாளா் பவுன்ராஜ் தெரிவித்துள்ளாா்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்: கிருஷ்ணகிரி நகா், தொழிற்பேட்டை, பவா்ஹவுஸ் காலனி, சந்தைப்பேட்டை, அரசு மருத்துவமனை, சென்னை சாலை, ஜக்கப்பன் நகா், வீட்டுவசதி வாரியம் பகுதி-1, பகுதி-2, பழையபேட்டை, கிருஷ்ணகிரி அணை, சுண்டேகுப்பம், அகசிப்பள்ளி, குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூலகுண்டா, மிட்டப்பள்ளி, மாதேப்பட்டி, கங்கலேரி, தாளாப்பள்ளி, செம்படமுத்தூா், பெல்லாரம்பள்ளி, கூலியம், சாமந்தமலை, குந்தாரப்பள்ளி, நரணிகுப்பம், பில்லனகுப்பம், தானம்பட்டி, கொண்டேபள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.