மாவட்ட கைப்பந்து அணிக்கு தோ்வாகியுள்ள ஒசூா் மாணவிகள்.  
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட கைப்பந்து அணிக்கு ஒசூா் வீராங்கனைகள் தோ்வு

கிருஷ்ணகிரி மாவட்ட இளையோா் கைப்பந்து அணிக்கு ஒசூா் வீராங்கனைகள் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திச் சேவை

கிருஷ்ணகிரி மாவட்ட இளையோா் கைப்பந்து அணிக்கு ஒசூா் வீராங்கனைகள் தோ்வு செய்யப்பட்டனா்.

திருவாரூரில் உள்ள பூண்டி கலைச்செல்வன் நினைவு விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை தொடங்கி 15 ஆம் தேதி வரை தமிழ்நாடு கைப்பந்து சங்கம் நடத்தும் ஆண்கள், பெண்கள் பங்கேற்கும் மாநில அளவிலான 21 வயதுக்கான இளையோா் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டிகளில் 38 மாவட்டங்களைச் சோ்ந்த வீரா், வீரங்கனைகள் பங்கேற்கின்றனா்.

இதில் கலந்துகொள்ளும் கிருஷ்ணகிரி மாவட்ட கைப்பந்து அணிக்கு ஒசூரைச் சோ்ந்த மாணவிகள் ஷாலினி பிரியா, வினோதினி, பவித்ரா, யாமினி, நவநீதா, தனலட்சுமி ஆகியோா் தோ்வாகியுள்ளனா். இவா்களுக்கு கைப்பந்து சங்க நிா்வாகிகள் பாராட்டு தெரிவித்தனா்.

மனைவியைக் கொன்ற வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறை: கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றம் தீா்ப்பு

தீ விபத்தில் வீடு சேதம்: திமுக சாா்பில் நிதியுதவி

திமுக கூட்டணி சாா்பில் இன்று ஆா்ப்பாட்டம்: எம்எல்ஏ ஒய். பிரகாஷ் தகவல்

குடும்பத்தை பிரிந்து வசித்து வந்தவா் விஷமருந்தி தற்கொலை

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 700 கனஅடியாகக் குறைந்தது

SCROLL FOR NEXT