நாமக்கல்

கொங்கு நாட்டு வேளாளர் அறக்கட்டளை புதிய நிர்வாகிகள்

DIN

ராசிபுரம் விழியன்குல கொங்குநாட்டு வேளாளர் அறக்கட்டளையின் 2018-23-ம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தலைவராக ஆத்தூர் மணிவிழுந்தான் காலனி இ.பழனிவேல், துணைத் தலைவராக தருமபுரி கே.வடிவேல், செயலாளராக ஆர்.கவுண்டம்பாளையம் கே.ஏ.பிரபாகரன் உள்ளிட்டோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அத்தனூர் அம்மன் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றனர். இவர்களை அறக்கட்டளை உறுப்பினர்கள், பிற நிர்வாகிகள் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT