நாமக்கல்

இன்று செல்லப்பம்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம் 

தினமணி

நாமக்கல் அருகே செல்லப்பம்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மாசி சிவராத்திரி மற்றும் திருக்கல்யாண உத்ஸவம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
 காலை 6 மணிக்கு தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்து வருதல், காலை 10 மணிக்கு திருக்கல்யாணம், அதனைத் தொடர்ந்து விருந்து நடைபெறும். மாலை மீனாட்சி சுந்தரேஸ்வரர், மதுரைவீரசுவாமி, கருப்பண்ணசுவாமி திருவீதி உலா நடைபெறும்.
 புதன்கிழமை காலை பச்ச பூஜை, பகல் 1 மணிக்கு கருப்பண்ணசுவாமி, மதுரைவீரசுவாமிக்கு பொங்கல் வைத்தல், மாலை 5 மணிக்கு முப்பூஜை நடைபெறும். வியாழக்கிழமை காலை மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT