முகப்பு
நாமக்கல்

அரசுக் கல்லூரியில் புத்தாக்கப் பயிற்சி

ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி செஞ்சிலுவை சங்கம் சார்பில், முதலாமாண்டு செஞ்சிலுவை சங்க மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி செஞ்சிலுவை சங்கம் சார்பில், முதலாமாண்டு செஞ்சிலுவை சங்க மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதற்கான தொடக்க விழாவில், கல்லூரி திட்ட அலுவலர் க.செல்வராஜ் வரவேற்றார். கல்லூரி முதல்வர் சீ.மணிமேகலை தலைமை வகித்தார். செஞ்சிலுவை சங்க மாவட்ட அமைப்பாளர் முனைவர் க.செ.லோகநாதன் சங்கத்தின் தோற்றம், செயல்பாடுகள், முதலுதவி சிகிச்சைகள், பேரிடர் மேலாண்மை கால பணிகள் போன்றவை குறித்து பேசினார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →