நாமக்கல்

26-இல் கொங்கு பள்ளி வளாக விநாயகர் கோயில் குடமுழுக்கு

DIN

பரமத்தி வேலூர் கொங்கு பள்ளி வளாகத்தில் உள்ள கற்பக விநாயகர் கோயில் குடமுழுக்கு  வரும் 26-ஆம் தேதி நடைபெறுகிறது.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் விழா தொடங்குகிறது. திங்கட்கிழமை காலை 5.30 மணிக்கு விநாயகர் வழிபாடு, யாகபூஜை, திரவியாகுதி, யாத்ர தானமும், காலை 9 மணிக்கு கடம் புறப்பாடும் நடைபெறுகிறது. காலை 9.15 மணிக்கு விமான கோபுரத்துக்கு புனித நீர் ஊற்றுதல், 9.30 மணிக்கு கற்பக விநாயகர் மூலமூர்த்திக்கு குடமுழுக்கு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT