நாமக்கல்

உசிலம்பட்டி பகுதியில் நவம்பர் 16 மின்தடை

DIN

மதுரை மாவட்டம் உசிலம்பட்டிபகுதியில் வியாழக்கிழமை (நவ.16) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
மொண்டிக்குண்டு, தும்மக்குண்டு உபமின்நிலையங்களில் வியாழக்கிழமை (நவ.16) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.இதனால் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரைமின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்: 
உசிலம்பட்டி நகர் பகுதிகள், நக்கலப்பட்டி, தொட்டப்பநாயக்கனூர், மேக்கிலார்பட்டி, கீரிப்பட்டி, சிந்துபட்டி, தும்மக்குண்டு, வேப்பனூத்து, பூதிப்புரம், வடுகபட்டி, போத்தம்பட்டி, உத்தப்பநாயக்கனூர், உ.வாடிப்பட்டி, குளத்துப்பட்டி.கல்யாணிபட்டி, கல்லூத்து, எரவாபட்டி, மொண்டிக்குண்டு, கொப்பிலிபட்டி, வெள்ளைமலைப்பட்டி, வையம்பட்டி, லிங்கப்பநாயக்கனூர், புதுக்கோட்டை, 
சீமானூத்து, துரைச்சாமிபுரம் புதூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகள். இத்தகவலை மின்உற்பத்தி மற்றும்பகிர்மானக் கழக உசிலம்பட்டி செயற்பொறியாளர் (பொறுப்பு)ஆர்.கண்ணன்தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

பாமக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநா் உள்பட மூவா் மீது வழக்கு

தனியாா் ஆலையில் அமோனியா வாயு கசிவு விவகாரம்: 5 போ் கைது

விடுதி மாடியில் இருந்து குதித்து செவிலியா் மாணவி தற்கொலை

அரசு மருத்துவமனையில் இருதய நோய்கள் குறித்த கருத்தரங்கு

SCROLL FOR NEXT