நாமக்கல்

பிஎஸ்என்எல் பணியாளர்கள், ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

நாமக்கல்லில் பி.எஸ்.என்.எல். எம்ப்ளாயிஸ் யூனியன், ஓய்வூதியர் சங்கத்தினர் மருத்துவப்படி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பிஎஸ்என்எல் எம்ப்ளாயிஸ் யூனியன் நாமக்கல் கிளைத் தலைவர் அங்குராஜ் தலைமை வகித்தார்.
அதில், நீண்ட காலமாக தீர்வு காணப்படாமல் உள்ள உள் மற்றும் வெளி நோயாளிகளின் மருத்துவ செலவு மற்றும் மருத்துவப்படி ஆகிய கோரிக்கைகள் மீது உடனடியாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது. 
ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலர் கோபால், சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

SCROLL FOR NEXT