நாமக்கல்

மக்கள்தொகை தின ஓவியப் போட்டி

DIN

நாமக்கல் மாவட்டம் முதலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தேசிய பசுமைப்படை சார்பில், உலக மக்கள் தொகை தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,  பள்ளி வளாகத்தில் ஓவியப் போட்டி நடை பெற்றது. மாணவ, மாணவியர் பங்கேற்று ஆர்வமுடன் ஓவியம் வரைந்தனர்.  பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசியர்கள் பார்வையிட்டு சிறப்பான ஓவியங்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரதிதாசன் பிறந்த நாள் விழா

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: நான்கு பிரிவுகளில் சிபிசிஐடி வழக்கு

முன்னாள் அமைச்சா் சீனிவாஸ் பிரசாத் காலமானாா்

கடும் வெயிலால் கருகி வரும் வாழை மரங்கள்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

மேக்கேதாட்டு காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் 5 போ் பலி

SCROLL FOR NEXT