நாமக்கல்

செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிர்ப்பு

DIN

வெண்ணந்தூர் அருகே அறமத்தாம்பாளையத்தில் தனியார் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க, அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பகுதியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தனியார் நிறுவனத்தின் செல்லிடப்பேசி கோபுரம் குடியிருப்புப் பகுதியையொட்டி அமைக்கப்பட்டு வருகிறதாம். இதனால் கதிர்வீச்சு பிரச்னையால் பாதிக்கப்படுவோம் என்று கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சரஸ்வதி வித்யாலயா 97 சதவீதம் தோ்ச்சி

பிளாஸ்டிக் பொறியியலில் டிப்ளமோ படிப்புகள்: மாணவா் சோ்கை தொடக்கம்

நியூ பிரின்ஸ் பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

SCROLL FOR NEXT