நாமக்கல்

திடுமல் கவுண்டம்பாளையத்தில் நாளை மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

கபிலர்மலை அருகேயுள்ள திடுமல் கவுண்டம்பாளையத்தில் உள்ள சக்தி விநாயகர்,மகா மாரியம்மன்,பகவதி அம்மன், பொம்மி,வெள்ளையம்மாள் சமேத மதுரைவீரன், கருப்பணார் ஆகிய தெய்வங்களின் கோபுரக் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை (ஜூன் 20) நடைபெறுகிறது.
இதையொட்டி, புதன்கிழமை காலை முதல் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. இதன்பின்னர்,  வியாழக்கிழமை காலை 7.30 மணி முதல் 8 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT