நாமக்கல்

ராசிபுரத்தில் இன்று இலவச கண் சிகிச்சை முகாம்

DIN


ராசிபுரம்  அரிமா சங்கம்,  அங்கம்மாள் குடும்ப அறக்கட்டளை,  மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை,  நாமக்கல் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம்  இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை மார்ச் 24-இல் (ஞாயிற்றுக்கிழமை) ராசிபுரத்தில் நடத்துகிறது.
ராசிபுரம் சுமங்கலி மஹால் அரிமா சங்க திருமண மண்டபத்தில் நடைபெறும் இம்முகாமில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.  முகாமில் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்யப்படும். போக்குவரத்து, உணவு, தங்குமிடம்  இலவசமாக வழங்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்: சாட்சியங்களிடம் விரைவில் போலீஸாா் விசாரணை

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

SCROLL FOR NEXT