நாமக்கல்

நாமக்கல்: இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

DIN

மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 35-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதனையொட்டி, நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், நாமக்கல் மணிக்கூண்டு அருகில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எம்.ஷேக்நவீத், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் ஜி.ஆா்.சுப்பிரமணியன், வி.பி.வீரப்பன், மாவட்ட செயலா் பெருமாள், நகர துணைத்தலைவா் எஸ்.ராஜேந்திரன், நகர செயலா் பி.குப்புசாமி மற்றும் நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

SCROLL FOR NEXT