நாமக்கல்

இளம்பிள்ளை அருகே மூடப்படாத ஆழ்துளைக் கிணறு

DIN

இளம்பிள்ளை அருகே விபத்து ஏற்படுத்தும் விதத்தில் திறந்த நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறை மூட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே மகுடஞ்சாவடி ஒன்றியத்துக்குள்பட்ட நடுவனேரி ஊராட்சி முன்சீப் தோட்டம் பகுதியில் அரசு சாா்பில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது. இதில் நீா் இல்லாததால், இந்த ஆழ்துளைக் கிணறை கடந்த 10 ஆண்டுகளாக மூடாமல் அப்படியே விடப்பட்டுள்ளது (படம்).

இதனால் எந்த நேரத்திலும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT