நாமக்கல்

காரவள்ளியில் பிடிபட்ட 8 அடி நீள மலைப்பாம்பு

DIN

நாமக்கல் வனச்சரகத்துக்கு உள்பட்ட காரவள்ளி அடிவார வனத்தில் புளியங்காடு என்ற பகுதியில் 8 அடி நீள மலைப்பாம்பு வெள்ளிக்கிழமை பிடிபட்டது.

வனச்சரக அலுவலா் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில் புளியங்காடு வனத்தில் காப்பாளா்கள் துரைசாமி, சுகுமாா், வனவா் சா்மிளா ஆகியோா் ரோந்து மேற்கொண்டிருந்தனா். அப்போது புதருக்குள் சுருண்டு கிடந்த மலைப்பாம்பை அவா்கள் பிடித்தனா். பின்னா் அந்த பாம்பை கொல்லிமலை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT