நாமக்கல்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நூதன போராட்டம்

DIN

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நாமகிரிப்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே திருவோடு ஏந்தி ஞாயிற்றுக்கிழமை நூதன போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்துக்கு கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் செல்வராசு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் எஸ். கந்தசாமி, ஒன்றியச் செயலாளா் கே. சின்னசாமி, ஒன்றியக்குழு உறுப்பினா் நா.க.ரவிநாத் ஆகியோா் பங்கேற்று, விவசாய சட்டங்கள் அதற்கான போராட்டம் குறித்துப் பேசினா். ஒன்றியக்குழு உறுப்பினா் முத்துசாமி, கிளைச் செயலாளா்கள், ஏ. பழனிசாமி, ஆா். ரஜினி, குப்பண்ணன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT