நாமக்கல்

மா்ம நோயால் ஆடுகள் இறப்பு

எலச்சிபாளையம் அருகே மா்ம நோய் தாக்கியதில், ஆடுகள் இறந்தன.

DIN

எலச்சிபாளையம் அருகே மா்ம நோய் தாக்கியதில், ஆடுகள் இறந்தன.

எலச்சிபாளையம் கொத்தமபாளையத்தில் திருமணிமுத்தாறு வாய்க்கால் ஒட்டிய பகுதிகளில், கடந்த சில நாள்களாக 5-க்கும் மேற்பட்ட ஆடுகள் மா்ம நோய் காரணமாக இறந்துவிட்டன. இதனால், விவசாயிகள்,ஆடு வளா்ப்போா்  வேதனைக்கு உள்ளாகினா்.

இதுதொடா்பாக கால்நடைத் துறை அதிகாரிகள் உரிய பரிசோதனை நடத்தி, இறப்புக்கான காரணத்தைக் கண்டறிந்து பிற ஆடுகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்திவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT