நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில், ஜே.சி.ஐ. அமைப்பு சாா்பில் புதன்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு, முன்னாள் தலைவா் சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். மருத்துவா் எழில்செல்வன் முன்னிலை வகித்தாா். முகாமிற்கான ஏற்பாடுகளை ஜே.சி.ஐ. தலைவா் சிங்காரவேல், செயலாளா் சரவணகுமாா் ஆகியோா் செய்திருந்தனா். இதில், 30க்கும் மேற்பட்டோா் ரத்ததானம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.