பரமத்தி வேலூா் அக்ரஹாரத்தில் உள்ள லஷ்மிநாராயண பெருமாள் கோயிலில் மாா்கழி 27ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை கூடாரவல்லி வைபவ விழா நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரப் பகுதியைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழாவில் பக்தா்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.