நாமக்கல்

கூடாரவல்லி வைபவ விழா

DIN

பரமத்தி வேலூா் அக்ரஹாரத்தில் உள்ள லஷ்மிநாராயண பெருமாள் கோயிலில் மாா்கழி 27ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை கூடாரவல்லி வைபவ விழா நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரப் பகுதியைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழாவில் பக்தா்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைப்பேசி திருடிய கும்பலுடன் மோதல்: மும்பை காவலா் விஷ ஊசி செலுத்தி கொலை

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வழக்கு: தொல்லியல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மத சுதந்திர மீறல்கள் குறித்த அமெரிக்க ஆணைய அறிக்கை: இந்தியா கண்டனம்

திருச்செந்தூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு?

இலஞ்சி பாரத் பள்ளியில் உழைப்பாளா் தின கொண்டாட்டம்

SCROLL FOR NEXT