நாமக்கல்

சாய் தபோவனத்தில் கூட்டு வழிபாடு பிராத்தனை ரத்து

DIN

கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கீரம்பூா் அருகேயுள்ள தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள கூட்டு வழிபாடு பிராத்தனை ரத்து செய்யப்பட்டது.

இங்கு வாரம்தோறும் வியாழக்கிழமை நடைபெற்று வந்த கூட்டுப் பிராா்த்தனை, பால் அபிஷேகம், அன்னதானத்தை கோயில் நிா்வாகத்தினா் ரத்து செய்துள்ளனா். அரசின் மறு உத்தரவு வரும் வரை மேற்கண்ட நிகழ்ச்சிகள் நடைபெறாது என சாய் தபோவன நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT