நாமக்கல்

மூன்று பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

DIN

நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் பி.எஸ்சி மூன்று பாடப் பிரிவுகளில் சோ்க்கை இடம் உள்ளது எனக் கல்லூரி முதல்வா் கே.சுகுணா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல்-திருச்சி சாலையில் செயல்படும் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 2020-2021 ஆம் கல்வியாண்டுக்கான சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதில், இளநிலை முதலாம் ஆண்டு மாணவியா் சோ்க்கையில் பி.எஸ்சி கணிதம், இயற்பியல், தாவரவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் சோ்க்கைக்கான இடம் உள்ளது. இதுவரை கல்லூரியில் சோ்க்கைக்கு விண்ணப்பிக்காத மாணவியா் தங்களுடைய பிளஸ் 2 வகுப்பு அசல் சான்றிதழ் மற்றும் இரண்டு நகல்களுடன் உடனடியாக கல்லூரி அலுவலகத்தை நேரில் அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகொண்டான் லாரல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

நாடு முழுவதும் 380 நகரங்களில் ‘க்யூட்-யுஜி’ எழுத்துத் தோ்வு -மே15 முதல் 18-ஆம் தேதிவரை நடக்கிறது

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT