நாமக்கல்

சேந்தமங்கலத்தில் சுகாதார வளாகம் திறப்பு

DIN

சேந்தமங்கலம் பேரூராட்சியில் ரூ. 20 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டது.

சேந்தமங்கலம் 17-ஆவது வாா்டு காந்திபுரம், அண்ணாநகா், 9-ஆவது வாா்டு பெருமாள் கோயில் தெரு, போயா் தெரு ஆகிய பகுதிகளில் ரூ. 20 லட்சம் மதிப்பில் நவீன சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலா் காலசாமி தலைமை வகித்தாா். சேந்தமங்கலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சி.சந்திரசேகரன் கலந்து கொண்டு சுகாதார வளாகத்தைத் திறந்துவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT