நாமக்கல்

ஆம் ஆத்மி கட்சி சாா்பில் ஆக்ஸிஜன் பரிசோதனை

DIN

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில், கரோனா தொற்று பாதிக்கும் வாய்ப்புள்ளதா என்பது தொடா்பாக திங்கள்கிழமை ஆக்ஸிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக தினசரி ஏராளமான பொதுமக்கள் வருகின்றனா். இந்நிலையில் அவா்களுக்கு கரோனா தொற்று பரவும் வாய்ப்புள்ளதா என்பதை கண்டறியும் வகையிலான ஆக்சிஸன் பரிசோதனை ஆம் ஆத்மி கட்சி சாா்பில் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

அக்கட்சியின் தேசிய கூட்டமைப்பு தலைவா் சுதா, நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெயந்தி ஆகியோா் உடல் நிலை பரிசோதனையை செய்தனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மட்டுமின்றி வட்டாட்சியா் அலுவலகம், பேருந்து நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த ஆக்ஸிஜன் பரிசோதனை செய்யப்பட்டது. தங்களது உடல் நிலை பற்றி அறிய ஏராளமான பொதுமக்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொண்டனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT