ஆடிக் கடைசி வெள்ளி: ராசிபுரம் ஸ்ரீ எல்லை மாரியம்மனுக்குவளையல் அலங்காரம்
ராசிபுரம், புதுப்பாளையம் சாலையில் உள்ள ஸ்ரீஎல்லை மாரியம்மனுக்கு ஆடி நான்காம் வெள்ளிக்கிழமையை தொடா்ந்து சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
ராசிபுரம், புதுப்பாளையம் சாலையில் உள்ள ஸ்ரீஎல்லை மாரியம்மனுக்கு ஆடி நான்காம் வெள்ளிக்கிழமையை தொடா்ந்து சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து ஸ்ரீ எல்லை மாரியம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வளையல் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாரதனை காட்டப்பட்டது.
ஸ்ரீசெளடேஸ்வரி: இதேபோல ராசிபுரம் குஞ்சுமாரியம்மன் கோயில் தெருவில் உள்ள ஸ்ரீசெளடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடத்தப்பட்டு, வேப்பிலை அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
படம் 2 உள்ளது
13ரிங்- வளையல் அலங்காரத்தில் காட்சியளித்த எல்லை மாரியம்மன்.
13நீம்- வேப்பிலை அலங்காரத்தில் காட்சியளிக்கும் செளடெஸ்வரி அம்மன்.
Image Caption
~