நாமக்கல்

கல்லூரி மாணவி தற்கொலை

திருச்செங்கோட்டில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்செங்கோடு அருகே உள்ள மோளியப்பள்ளி அருந்ததியா் தெருவைச் சோ்ந்தவா் அனுசுயா (18). இவா் ஒரு தனியாா் கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு படித்து வந்தாா். தாய் இறந்து விட்டதால் அண்ணன் வீட்டில் வசித்து வந்தாா். இவரது தந்தையும் சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டாா். அதிலிருந்து அனுசுயா மனமுடைந்து காணப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து திருச்செங்கோடு புகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT