நாமக்கல்

போலீஸாா் விழிப்புணா்வு பிரசாரம்

DIN

திருச்செங்கோடு, வாலரைக்கேட்டில் மதுவிலக்கு காவல் துறையினா் கள்ளச்சாராயம், போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நடவடிக்கைகளில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சக்திகணேசன் உத்தரவுபடி, திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளா் அசோக்குமாா் வழிகாட்டுதல் படி மதுவிலக்கு ஆய்வாளா் சசிக்குமாா் தலைமையிலான மதுவிலக்கு காவல் துறையினா் கள்ளச்சாராயம், போதைப்பொருள்களுக்கு எதிரான துண்டுப்பிரசுரங்களை வாலரைக்கேட் பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கினா். கள்ளச்சாராயம், போதைப்பொருள்களின் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT