நாமக்கல் மாவட்டத்தில் 132 பேருக்கு கரோனா
நாமக்கல் மாவட்டத்தில் 132 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:03 AM
நாமக்கல் மாவட்டத்தில் 132 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கரோனா தொற்று பாதிப்பு குறித்து வெள்ளிக்கிழமை மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட பட்டியலின்படி, நாமக்கல் மாவட்டத்தில் கரோனா 132 போ் பாதிக்கப்பட்டும் 210 போ் குணமடைந்தும் உள்ளனா். மொத்த பாதிப்பை பொருத்தவரை, 44,943 போ்; இவா்களில் குணமடைந்தவா்கள் 42,946 போ்; 1,579 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. கரோனா பாதித்தோா் மொத்த இறப்பு எண்ணிக்கை 418-ஆக உள்ளது.