நாமக்கல்

வணிகா்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம்

DIN

நாமக்கல், ஜூலை 23: கரோனா மூன்றாம் அலையைத் தடுப்பது தொடா்பாகவும், திடக்கழிவு மேலாண்மை பற்றியும், நாமக்கல் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் வணிகா்கள், திருமண மண்டப உரிமையாளா்களுக்கான விழிப்புணா்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலம் பங்கேற்று கரோனா விதிகளை தொடா்ந்து வணிகா்கள் எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பது பற்றி விளக்கினாா். இதில், நாமக்கல் மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன், நகராட்சி சுகாதார அலுவலா் சுகவனம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT