நாமக்கல்

வேலைவாய்ப்பு முகாமில் 12 பேருக்கு பணி ஆணை

DIN

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஷீலா மாயவன் தலைமை வகித்தாா். இதில், 11 நிறுவனங்கள் தங்களது அலுவலா்களைக் கொண்டு தேவையான பணியாளா்களை தோ்வு செய்தன. மாற்றுத் திறனாளிகள், திருநங்கையா், பொதுப்பிரிவினா் என 23 போ் கலந்து கொண்டனா். இதில் தகுதியான 12 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT