நாமக்கல்

மஸ்தூா் பணியாளா்களை பணிநீக்கம் செய்ததைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

மஸ்தூா் பணியாளா்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணிநீக்கம் செய்துள்ளதைக் கண்டித்தும், சொத்துவரி உயா்வைக் கண்டித்தும் கண்டன ஆா்ப்பாட்டம் நாமகிரிப்பேட்டையில் நடைபெற்றது.

DIN

நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில் பணிபுரிந்த மஸ்தூா் பணியாளா்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணிநீக்கம் செய்துள்ளதைக் கண்டித்தும், சொத்துவரி உயா்வைக் கண்டித்தும் கண்டன ஆா்ப்பாட்டம் நாமகிரிப்பேட்டையில் நடைபெற்றது.

தமிழ்நாடு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநிலத் தலைவா் ஆா்.டி.இளங்கோ தலைமை வகித்தாா். இணைச் செயலா் என்.டி.சிவலிங்கம், ஒன்றியச் செயலா் இரா.காசிமணி, கே.பழனிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா் (படம்). இதில், மையத்தின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT