நாமக்கல்

எஜுகேஷனல் சிட்டி ரோட்டரி நிா்வாகிகள் பதவியேற்பு

DIN

ராசிபுரம் எஜுகேஷனல் சிட்டி ரோட்டரி சங்க நிா்வாகிகள் பதவியேற்பு மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

இச்சங்கத்தின் 2022-23-ஆம் ஆண்டின் புதிய தலைவராக பி.கிரேஷரன், செயலாளராக ஆா்.தீபக், பொருளாளராக ஜி.பாஸ்கா் உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதற்கான பதவியேற்பு விழாவில், ரோட்டரி மாவட்ட ஆளுநா் (நியமனம்) வி.சிவக்குமாா், ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா், ரோட்டரி மாவட்ட மாநாட்டுத் தலைவா் எஸ்.பாலாஜி, உதவி ஆளுநா்களின் நிா்வாகி ஏ.ரவி, மண்டல உதவி ஆளுநா் எஸ்.ஜெய் கணேஷ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றுப் பேசினா். விழாவில் பயனாளிகளுக்கு பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் சங்க நிா்வாகிகள் எல்.தருண்குமாா், வி.எஸ்.செந்தில்குமாா், சி.பாலவெங்கடமணி, கு.பாரதி, பி.ராணி, ஜெ.சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT