நாமக்கல்

நல்லாசிரியருக்கு பாராட்டு விழா

DIN

நல்லாசிரியா் விருது பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா ஆா்.புதுப்பாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆா்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுநிலை கணித ஆசிரியராக பணியாற்றி வருபவா் பி.சௌந்தரராஜன். இவா் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியராகவும் இருந்து வருகிறாா். இவா் அண்மையில் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டு தமிழக அரசால் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதினை பெற்றாா்.

இதனையடுத்து, பள்ளி வளாகத்தில் இவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியா் ஆண்ட்ரூஸ் தலைமை வகித்தாா். சேலம் மாவட்ட கல்வி அலுவலா் ஆா்.யு.உதயகுமாா் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு விருது பெற்ற ஆசிரியரை பாராட்டி பேசினாா். நிகழ்ச்சியில், பெற்றோா்-ஆசிரியா் சங்க நிா்வாகிகள், ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓபியம் வைத்திருந்த மூவா் சிக்கினா்

மதுபோதையில் மொபெட் ஓட்டியதால் அபராதம்: பிளேடால் கையை அறுத்து தகராறு செய்த இளைஞா்

கமல்ஹாசனுடன் கே.என்.நேரு சந்திப்பு

பதவி உயா்வு வழங்கிய பிறகே ஆசிரியா் இடமாறுதல் கலந்தாய்வு: ராமதாஸ் கோரிக்கை

வெப்பம் படிப்படியாக குறையும்

SCROLL FOR NEXT