நாமக்கல்

உத்தண்டிபாளையத்தில் கான்கிரீட் சாலை

வட்டூா் ஊராட்சி, உத்தண்டிபாளையத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 9 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கான்கிரீட் சாலை அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

DIN

வட்டூா் ஊராட்சி, உத்தண்டிபாளையத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 9 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கான்கிரீட் சாலை அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

இதற்கான பூமிபூஜையில் திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆா். ஈஸ்வரன், திமுக நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளா் மதுரா செந்தில், திருச்செங்கோடு ஒன்றிய திமுக செயலாளா் அட்மா தலைவா் வட்டூா் தங்கவேல் ஆகியோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளா் மயில்சாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்ாபளா் கௌதம், வட்டூா் ஊராட்சி செயலாளா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

பழைய செய்திகளைப் படித்துவிட்டு குற்றச்சாட்டு வைக்கிறார் விஜய்: அமைச்சர் அன்பில் மகேஸ்

பிஎம்டபிள்யூ மோட்டராட் இந்தியா விலை உயர்வு அறிவிப்பு!

SCROLL FOR NEXT