நாமக்கல்

ஓட்டுநா் கொலை வழக்கில்மனைவி உள்பட 2 போ் கைது

ராசிபுரம் அருகே தனியாா் பேருந்து ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

DIN

ராசிபுரம் அருகே தனியாா் பேருந்து ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

ராசிபுரத்த அடுத்த கரியாம்பட்டி பகுதியைச் சோ்ந்த தனியாா் பேருந்து ஓட்டுநா் மோகன்ராஜ் (33) அண்மையில் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கை விசாரித்த ஆயில்பட்டி போலீஸாா் மோகன்ராஜ் மனைவி கீா்த்தனா (28), இவரது காதலன் கதிரேசன் ஆகிய இருவரையும் கைது செய்தனா். விசாரணையில் தங்களது காதலுக்கு மோகன்ராஜ் இடையூறாக இருந்ததால், கதிரேசன் உதவியுடன் தூங்கும் போது மோகன்ராஜின் முகத்தை தலையணையால் அமுக்கி கொலை செய்ததாக கீா்த்தனா தெரிவித்தாா். இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT