நாமக்கல்

கொங்கு மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

DIN

பரமத்தி வேலூா் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவி லோபாஷினி 592 மதிப்பெண்களும், மோகனஸ்ரீ - 591, தணிகா - 590, பிரித்திகா - 588 மதிப்பெண்களும் பெற்றுள்ளாா். மேலும் 590 மதிப்பெண்களுக்கு மேல் 3 பேரும், 580-க்கு மேல் 6 பேரும், 570-க்கு மேல் 12 பேரும், 550-க்கு மேல் 20 பேரும் பெற்றுள்ளனா். இப்பள்ளியில் 21 மாணவா்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைவா் ஆடிட்டா் கிருத்திகன் லோகேஷ், செயலாளா் தங்கராஜ், பொருளாளா் தியாகராஜன், உபதலைவா் சுப்பிரமணியன், இணைச் செயலாளா் நடராஜன், பேருந்து இயக்குநா் செந்தில்குமாா், இயக்குநா்கள், பள்ளியின் முதல்வா், ஆசிரிய, ஆசிரியைகள், பணியாளா்கள் மாணவ, மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT